காவி காட்டு மிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ
பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ
ஈ.வெ.ரா. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இந்திய அடிமையாக இருந்திருந்தால், காலத்திற்கும் அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்; அவர்தான் முதலமைச்சர். ஆனால், வகுப்புவாரி உரிமை கேட்டு, அது மறுக்கப்பட்டதால் தான்
அனுப்புநர் சிவகுமார், மதுரை. பெறுநர் மாண்புமிகு மோடி அவர்கள், இந்தியப் பிரதமர், புதுதில்லி. நாள் – 16.4.2016 ஐயா வணக்கம், பொருள் – தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000
மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு. இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?
அப்பாவை கம்பீரமாக பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர் பிம்பம் என்னுள் இன்றுவரை உள்ளது. ஒருநாள் ஈழம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 80களின் பிற்பகுதி. அப்பா பத்திரிகையாளராக இருந்தார். அப்போதெல்லாம்
மலாலா சுடப்பட்டபோது ரியாக்ட் பண்ணிட்டு, நிர்பயாவுக்காக போராடிட்டு இசைப்பிரியா யாருன்னே தெரியாதவங்க தான் இங்கே உள்ள பெமினிஸ்ட்கள், மாதர் சங்கங்கள். பாலஸ்தீன விடுதலையை ஆதரிச்சிட்டு, காஸ்மீர் விடுதலையை
உலக நாடுகளின் லாபவெறிக்கு ஓர் இனம் அழிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்பு நாள். அந்த இனம் கொண்டிருந்த ஒரே பிழை தன் வரலாற்றை மறக்காததுதான். வரலாற்றின் வழியிலான தொடர்ச்சியில்
ரெய்டுகள்’ காங்கிரஸ் செய்ததன் தொடர்ச்சிதான்.ஆனால் இதில் ஒரு ‘வன்மம்’ தெரியவே செய்கிறது. சோனியா காலத்து காங். நோக்கம் தங்களைக் ‘ காப்பாற்றிக்’ கொள்வது, ராகுலின் ‘புனிதத்தை’ நிறுவுவது.
மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் தான் என்னைப் போன்றவர்களுக்கு சிவப்பு சொக்காய் மாட்டிவிட்டு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரிடம் கையைப் பிடித்து அழைத்துப்போய், மார்க்சிய
சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு
கடந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.