மேடம், பிரபஞ்சத்தின் எந்த மூலையில் போய் நீங்கள் சொன்னாலும் பொய் பொய்தான்!
Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.” மேடம், ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும்
Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.” மேடம், ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும்
விகடன் செய்தியின் இரண்டாவது வரி இப்படி சொல்கிறது: “பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.” அடிப்படையில் தவறான தகவல். பெரும்பாலான பிராம்மண, வைசிய செட்டிகள்
தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு ‘நேரு பார்க்’, ‘காந்தி சவுக்’, ‘திலகர் கட்டடம்’ இருக்கலாமா? இதற்குப் பெயர்தான்
காலை ஒரு பொதுநிகழ்ச்சியில் பிஜேபி மாநில நிர்வாகிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி அண்ணனுடன் பேசிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. “ஏன்டா! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்?” என்றார்.
பெரியார் பேசினார்: “கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல. ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை. ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்… அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே
நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர், அதிகாரத்தினை பி.எம்.ஒ அலுவலகத்தில் வைத்திருந்தால் தான் நாடு உருப்படும் என்று நம்புகிறார். நமக்கு வாய்த்திருக்கும் உச்ச நீதிமன்றம் அடிப்படை ’காமன் சென்ஸ்’ கூட
தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு தமிதா என்றும், தமிளா என்றும் உருமாறி, பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின்
தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இருந்தன. இவை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. தொடர்ந்து பல ஆண்டுகளாக அட்டை புதுப்பிக்கப்படாமல்,
“தலித் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி தமிழ் மையநீரோட்ட அரசியலில் இருந்து எவரும் எங்களை ஒதுக்க முடியாது. எல்லா ஒடுக்கு முறைக்கும் எதிராக நிற்பதுதான் தலித் அரசியல்.
பெரும் செல்வந்தரான கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக போராடி தன்னை அர்ப்பணித்தபோது, தொழிலாளர்களுக்கும் மார்க்ஸ்க்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்கவில்லை. வெள்ளை நிறவெறிக்கு எதிராக கருப்பின
தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,