“ஒரே நாடு… ஒரே தேர்வு… என்பது பெரிய வன்முறை!” – சூர்யா எழுதிய அதிரடி கட்டுரை
சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை











