‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக!

இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில்

‘காலா’ பார்த்தேன்: பாராட்டுக்கள் பா.ரஞ்சித்!

இன்று (07-06-2018) பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி. ‘காலா’ படம் பார்த்தேன். “இது ரஜினி படமா? இயக்குனர் பா.ரஞ்சித் படமா?” என்ற கேள்விக்கு எனது பதில்: இது ரஜினி

பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி!

சமீபத்தில் திருப்பூருக்கு அருகே உள்ள பல்லடத்தில் நடந்த சுரேந்தர் – நித்யா இணையரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கண்ணில் பட்டது. மற்ற திருமணங்களுக்கும் அந்தத் திருமணத்துக்கும்

அழிவின் விளிம்பில் இருக்கும் மனித உயிரினத்துக்கு… ஆழ்ந்த அனுதாபங்கள்; சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

“மார்க்ஸ் காலத்தில் இயற்கைவள ஆதாரங்கள் எல்லையற்றவையாகத் தோன்றின. அக்காலத்தில் எண்ணெய், எரிவாயு போன்றவை கண்டறியப்படவில்லை. நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே, மார்க்ஸை பொறுத்தவரை, இப்புவிக்கோளின் ஆதார வளங்கள்

‘நீட்’ எனும் சூது!

இந்திய கல்வித்தர பட்டியலில், மனிதவள மேம்பாடு பட்டியலில், மருத்துவ நலத்துறை செயல்பாடுகளில், இன்னும் பல முதலீடு, தொழில்வளம் போன்ற இன்னபிற பட்டியல்களில் (பிள்ளைப் பேறு வளர்ச்சி தவிர்த்த)

“ரஜினி சார்… மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?”: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்

இன்று (03-06-2018) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:- கேள்வி: நீங்கள் குறிப்பா யாரிடமாவது கேட்க விரும்புகிற கேள்விகள் உண்டா?

எதிர்க்கட்சி களின் ஒற்றுமை தொடர்ந்தால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி!

அடுத்த மக்களவை தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமான ‘மினி பொதுத்தேர்தல்’ என வர்ணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வி

ரஜினி அரசியலின் பேராபத்து!

முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு

அரசாணை அல்ல, ஜல்லிக்கட்டு போல் சிறப்பு சட்டமே ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு!

ஸ்டெர்லைட்டை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கும் நாடகத்தையும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது. நாளை ஆளுநர் தூத்துக்குடி செல்லவிருக்கிறார். நாளை மறுநாள் சட்டமன்றம்

21ஆம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதேநேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும், கருத்துக்களையும்

“கல்வி வியாபாரம் ஆகி, இப்போது விபசாரமாகவும் ஆகி விட்டது!” – ரவிக்குமார்

ஒரு கல்லூரி பேராசிரியை தனது மாணவிகளை தகாத வழிக்கு அழைக்கும் ஆடியோவைக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஒரு மாணவியிடம் ரகசியமாக பேசப்பட்ட உரையாடல் அல்ல, நான்கைந்து