“நான்  நடிக்க இருப்பதாக வெளியான செய்தி – வதந்தி”: திவ்யா சத்யராஜ் அறிக்கை

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான  செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிக்கப்

காவிகளின் “ஜீ” தமிழில் புழக்கத்துக்கு வந்த கதை!

“ஜீ… இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பண்ணிவிடுங்களேன்…”,  “செம ஜீ… சூப்பர்…” என இன்று ஏதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது

தமிழகம் விரைவில் லெமூரியா கண்டம் போல அழிந்து போகும்!

தமிழக பீஜேபி தலைவர்களில் எனக்குந் தெரிந்த ஒரே ஒரு நேர்மையான மனிதர் திருவாளர் இல.கணேசன் மட்டுமே. அவர் தான் ஒளிவு மறைவு இல்லாமல், “தேசத்தின் நலனுக்காக தமிழகத்தை

பிராமண ஆன்மீக முறையை பின்பற்றும் ஒருவர் இயேசு பற்றி பேசுவது வெறுப்பு அரசியல்!

“ரமணர் மாதக்கணக்கில் சாப்பிடாமல் பாதாள லிங்கத்தின் அருகில் தவமிருந்தார். பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அவர் உடம்பை தின்றுகொண்டு இருந்தன. அப்படியும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் ஆசிரமத்தில்

‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!

முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: உலகத்தில்

“வேலை நிறுத்தம் தொடரும்”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 12

“நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” நூல் வெளியீடு!

பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்

‘கேணி’ படத்தின் இயக்குனருக்கு கேரள அரசு விருது!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி’ பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர்,

“பத்திரிகையாளர் ஞாநி போன்ற கேரக்டரில் ‘நோட்டா’ படத்தில் நடிக்கிறேன்!” – சத்யராஜ்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரிக்கும் ‘நோட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கான

“இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை!” – இயக்குனர் பா.இரஞ்சித்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த

“இந்தியாவை தவிர்த்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ்மொழி இருக்கிறது!”

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ்மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன்,  தமிழ் ஆராய்ச்சியாளர்