மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய விவகாரம்: “சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!”

கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமை குறித்து உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால்

அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை வற்புறுத்தும் பேராசிரியை: அதிர்ச்சி ஆடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ‘தேவாங்கர் கலைக் கல்லூரி’ எனும் தனியார் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக

தமிழ் திரையுலகினர் போராட்டம்: அஜித், அர்ஜூன், பிரகாஷ்ராஜ், திரிஷா உள்ளிட்டோர் புறக்கணிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்”: சத்யராஜ் ஆவேசம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அமல் செய்யக் கூடாது”: தமிழ் திரையுலகினர் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“25 ஆயிரம் திரையுலகினர் கையெழுத்துடன் ஆளுநரிடம் மனு!” – விஷால்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்

தள்ளிப் போகிறது ரஜினியின் ‘காலா’ ரிலீஸ்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு லைகா நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நிறுவன்ம் வெளியிட உள்ள ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஏப்ரல்) 27ஆம் தேதி வெளியாகாது

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் பாதிப்பு!” – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: படப்பிடிப்பு பணிகள் நடக்காததால் 2 லட்சம்

தயாரிப்பாளர்கள் நடத்துவது வேலை நிறுத்தம் அல்ல; தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி!” – விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்தை வேலை நிறுத்தம் என்பதை விட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க

தமிழ், மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்குக்கு போகும் இளம் இசையமைப்பாளர்!

தமிழ், மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ள இளம் இசையமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன், தெலுங்கு படவுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். “நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின்