மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய விவகாரம்: “சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!”
கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமை குறித்து உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால்











