உலக பசித்தவர்கள் தினம்: ஏழைகளுக்கு வாகனம் மூலம் இலவச உணவு!
‘உலக பசித்தவர்கள் தினம்’ என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு
‘உலக பசித்தவர்கள் தினம்’ என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு
ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் டிஎன்எஸ் மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் ‘கககபோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கலந்துகொண்டு பேசினார்.
இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை.
மைம் கோபி ஒருவரைத் தவிர அனைவருமே நமக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள். எழுத்து, இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை மட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய் குமார்.
ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம்.ராமய்யா தயாரித்துள்ள படம் ‘காதல் அகதீ’. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்துள்ளார். ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’,
பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில்
பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும்
ஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், தற்போது விக்ரம்பிரபு – ஷாம்லி நடிப்பில்,
‘உறுமீன்’ படத்தை தயாரித்த இளம் தயாரிப்பாளர் டில்லி பாபுவின் ஆக்சஸ் பிலிம் நிறுவனம், அடுத்து திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகனாக
நீங்கள் ‘தாரை தப்பட்டை’ பார்த்திருந்தால்… ‘மருது’ பார்த்திருந்தால்… “இந்த ஆர்.கே.சுரேஷ் ரொம்ப கெட்ட பய சார்” என்று நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்…! அத்தனை கொடூரமான, பயங்கர வில்லனாக
“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.. இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி