“பெருமாள் முருகன் எழுத்துலகுக்கு திரும்ப வேண்டும்!”

பெருமாள் முருகனின் நூல் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது அவர் எழுத்துலகத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும். கவனமான உழைப்பையும் தேடலையும் கொண்டிருக்கும் அவருடைய ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ உள்ளிட்ட

தேவயானியின் கணவர் ராஜகுமாரனை கலாய்க்கும் பிரபல இயக்குனர்கள்!

விஜய் மில்டன் இயக்கத்தில், அவரது சகோதரர் பாரத் சீனி தயாரித்துள்ள படம் ‘கடுகு’. இதில் நடிகர் பரத், இயக்குனர் ராஜகுமாரன், தயாரிப்பாளர் பாரத் சீனி ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

‘கபாலி’ உரிமையை கைப்பற்றிய ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா!

‘லிங்கா’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கபாலி’. பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ‘கபாலி’ படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்

“எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!”

சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு

விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா!   

இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை! கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்கால நட்சத்திரப்

சுவாதியை “காதல் கொலை” செய்ததாக அவதூறுக்கு ஆளான பிலால் இவர் தான்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொல்லப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்

கொலையாளி ராம்குமாரைவிட கொடூரமானவர்கள் இவர்கள்!

“காந்தி கொலையில் ஒரு நாதுராம்! சுவாதி கொலையில் ஒரு ராம்குமார்! இரண்டிலுமே குற்றவாளி ராம்… இரண்டிலுமே குறிவைக்கப்பட்டது யாம்…” நான்கே வரிகளில் தேசத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்த

“4 மாதங்களாக சுவாதியுடன் பழகிவந்தேன்”: ராம்குமார் வாக்குமூலம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி ராம்குமார் நேற்று இரவு நெல்லையில் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் கழுத்தை அறுத்து

“சுவாதி கொலை குற்றவாளிக்கு கூட்டாளிகள் இல்லை”: போலீஸ் கமிஷனர் தகவல்!

சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவாதியை ராம்குமார் கொலை செய்தது ஏன்?” போலீஸ் கமிஷனர் பேட்டி!

“நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்த ராம்குமாருக்கு சுவாதி மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு பழக நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு