“இந்த சாக்கடையை அன்பாலேயே கழுவினாள்…!”

(கொஞ்சம் பொறுமையா முழுவதும் படிங்க. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனா மனச டச் பண்ணிடுச்சு. படிச்சி பாருங்க.) வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த காட்டுமரம் நான்…

“உண்மையாகவே இந்தக் காலம் நன்றாக இல்லை!”

இந்தக் காலம் நன்றாக இல்லை. மாலை நாளிதழ்களை யாரும் படிப்பதில்லை. பேருந்துகளில் எப்போதும் உட்கார இடமில்லை. மிதிவண்டி வைத்திருந்தால் பஞ்சர் ஒட்ட ஆளில்லை. எம்ஜிஆர் படங்களை அரங்கில்

“உயர்ந்த மரபணு” கொண்ட பிராமண பெண்களுக்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்களாம்!

“கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.” – வரலாற்றாசிரியர் டி. என்.ஜா. “ஆரியர்களிடம் அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள்

“சுவாதி கொலை வழக்கு விசாரணை செல்லும் பாதையில் சந்தேகம்!” – திருமாவளவன்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பிராமண இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற தலித் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த

ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

சுவாதி படுகொலை வழக்கில் கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது

‘கோச்சடையான்’ கடன் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.14 கோடியே 90 லட்சம் கடன்

தில்லுக்கு துட்டு – விமர்சனம்

நகைச்சுவையும், திகிலும் கலந்த பேய்ப்பட வரிசையில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்த பேய்ப்படம் தனித்தன்மை வாய்ந்தது. கொலைவெறி கொண்டு அலையும் பேய்களுக்கும், பேய்கள் போல் மேக்கப் மற்றும்

அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

“ஒரு சினிமா நடிகனை சினிமா நடிகனாக மட்டும் பார். அவனை வழிகாட்டியாகவோ, தலைவனாகவோ, கடவுளாகவோ பாவிக்காதே” என்று பெரியார், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

நாயை தூக்கி வீசிய மாணவ அரக்கர்களை பெற்றோரே போலீசில் ஒப்படைத்தனர்!

சென்னை புறநகரில், மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்த மருத்துவ மாணவ அரக்கர்கள் இரண்டு பேரை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர். ஒரு இளைஞர் மாடியில் இருந்து

பிடித்தெழ முயல்கிறேன்… எழுந்து விடுவேன்: பெருமாள் முருகன் அறிவிப்பு!

“பிடித்தெழ முயல்கிறேன்.. எழுந்துவிடுவேன்” என எழுத்துப் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவித்திருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். ‘மாதொருபாகன்’ நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்,