அட்லி இயக்கத்தில், அமிதாப் தயாரிப்பில், அஜித் நடிக்கும் படம்!

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்ததன. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்கிறதா என கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி

ஒரு வருடம் தள்ளிப்போனது சமந்தா – நாகசைதன்யா திருமணம்!

தெலுங்கு நடிகர் நாகர் ஜூனாவின் மகனும் இளம் ஹீரோவுமான நாகசைதன்யாவும்– சமந்தாவும் காதலில் விழுந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்து விட்டனர். வரும் டிசம்பரில்

பிரபல நாவல் ‘மிளிர் கல்’ திரைப்படம் ஆகிறது: மீரா கதிரவன் இயக்குகிறார்!

‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மீரா கதிரவன். அவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் இரண்டாவது படமான ‘விழித்திரு’ விரைவில் திரைக்கு வர

“ரஜினியின் ‘கபாலி’ 152 நிமிட படம்; ‘யு’ சான்றிதழ்; மகிழ்ச்சி!” – கலைப்புலி எஸ்.தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு

சுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம்

ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

தனித்துவமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறம் பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல்,  தமிழ் சினிமாவை  உலக சினிமா

கருணாநிதி கொள்ளுப்பேரன் – நடிகர் விக்ரம் மகள் நிச்சயதார்த்தம்!

திமுக தலைவர் கருணாநிதியின் முதல் தாரத்து மகன் மு.க.முத்து. இவரது மகள் தேன்மொழி. கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியரின் மகன் மனு

“என்னடா பெண் இவ”: ஏஞ்செல் மியூசிக் வீடியோ பாடல்!

பேரழகினை கண்டு வியக்கும் ஒருவன், தூரத்தில் நின்றே தூவான மழையினில் மகிழ்கிறான். தேவதையை தேடி அடைய நினைக்கையிலோ அவளின் சிறகின் தென்றல் அசைவினில் சிதறிப் போகிறான். வானம்பாடியாய்

பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’!

தற்பொழுது தமிழகத்தில் நிலவிவரும் நூதன ட்ரெண்டு என்ன? உழைக்கும் மக்களின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும், சிறுதெய்வ வழிபாட்டை சமஸ்கிருத பார்ப்பனமயமாக்குவதற்கும் யதார்த்த பாணியில் பல

“இந்த சாக்கடையை அன்பாலேயே கழுவினாள்…!”

(கொஞ்சம் பொறுமையா முழுவதும் படிங்க. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனா மனச டச் பண்ணிடுச்சு. படிச்சி பாருங்க.) வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த காட்டுமரம் நான்…

“உண்மையாகவே இந்தக் காலம் நன்றாக இல்லை!”

இந்தக் காலம் நன்றாக இல்லை. மாலை நாளிதழ்களை யாரும் படிப்பதில்லை. பேருந்துகளில் எப்போதும் உட்கார இடமில்லை. மிதிவண்டி வைத்திருந்தால் பஞ்சர் ஒட்ட ஆளில்லை. எம்ஜிஆர் படங்களை அரங்கில்