மீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா!
நாயகியை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ‘அறம்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நாயகியை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ‘அறம்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
‘ரெமோ’ வெற்றிப்படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா (ஜெயம் ராஜா) இயக்கத்தில், பெயரிடப்படாத புதிய படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் ஆர்.டி.ராஜா. இப்படத்தில்
பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு க்ரைம் நாவலின் தலைப்பு ‘கொலையுதிர் காலம்’. இதே தலைப்பில் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு மூல காரணமாக திகழ்வது, அந்த படத்தின் தலைப்பு தான். அப்படிப்பட்ட தனித்துவமான தலைப்புகளை தன்னுடைய திரைப்படங்களுக்கு தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்த
பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யா
நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காமல், தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என நரேந்திர மோடி அறிவித்தபின், நேரில்
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் 2ஆம்
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி திடீரென அறிவித்ததால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு’ தட்டுப்பாடு காரணமாக பல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி
தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இறுதி சுற்று’ போன்ற படங்களை ஒய்நாட் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்தவர் சசிகாந்த். இவர் ‘ஓரம் போ’,
சென்னை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தது குறித்து, 7 நாட்களுக்குப்பின் நடிகர் விஜய் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.