“லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தான் நல்ல கவுன்சிலிங் தேவை!”
லஷ்மி ராமகிருஷ்ணனை பாண்டே கேள்வி கேட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணை வைத்துக் கொண்டு, மாறும் அரசியல் மேகங்களுக்கு ஏற்ப அதிகாரத்திற்கு சாமரம் வீசும் பாண்டே
லஷ்மி ராமகிருஷ்ணனை பாண்டே கேள்வி கேட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணை வைத்துக் கொண்டு, மாறும் அரசியல் மேகங்களுக்கு ஏற்ப அதிகாரத்திற்கு சாமரம் வீசும் பாண்டே
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உருக்கமாக பேசியதாவது:
தமிழக முதலமைச்சராகவும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமாகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு
ஜெயலலிதாவின் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆகும்? இனி அவை யாருக்குப் போய் சேரும்? என்ற விவாதம் மக்களிடம் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக ஜெயலலிதா
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் விவரம் இது. அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே
“இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி அமைதியாக முடியும் வரை காத்திருந்த பா.ஜ.க, தற்போது, காயை நகர்த்த தொடங்கி உள்ளது. இதுவரையில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த நடிகை
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, நரேந்திர மோடிக்கு முன்னாள் பாஜக பிரமுகரும், மோடி மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமான நடிகையுமான கவுதமி கடிதம் எழுதியுள்ளார். அவர்
நடிகரும் ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியருமான ‘சோ’ ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோவின் இல்லத்தில்