பொசுங்கிப்போன போலிகள் – ஆதி, பாலாஜி, லாரன்ஸ்!
மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது
மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை “தமிழ் பொறுக்கிகள்” என்று அநாகரிகமாக குறிப்பிட்டிருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நியமன எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி. இதற்கு பதிலடிக்கும் வகையில்,
“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து
‘ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 6-வது நாளாக
சல்லிக்கட்டு வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது தனித்தமிழ்நாடு, இந்திய எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பெப்சி – கோக் எதிர்ப்பு என்று திசைமாறி செல்வதாக
ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் சூர்யா தொடர்ந்து ஆதரித்து வருகிறார். சென்னை மெரினா கடற்கரைக்கு நேரில் சென்று, இக்கோரிக்கைக்காக அங்கு நடைபெறும் போராட்டத்திலும் அவர்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என எழுச்சியுடன் போராடும் இளைய தலைமுறையினருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, “நாடெங்கும் ‘ஜல்லிக்கட்டு’ முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக
சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகிவரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல்