“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”

விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க

“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான

“தமிழருக்கென தனி சமூக ஊடகம் உருவாக்க வேண்டும்!” – கபிலன் வைரமுத்து

ஃபேஸ்புக், ட்விட்டர் போல தமிழர்களுக்கென்று தனி சமூக ஊடகம் உருவாக்க தொழில்நுட்ப தமிழர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.

நயன்தாராவுக்கு குரல் கொடுத்த அனிருத்!

நேமி சந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’. இப்படத்தில்

சூர்யாவின் ‘சி 3’ பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

ஜல்லிக்கட்டு பற்றிய ‘வாடிவாசல்’ நாவலை படமாக்க வெற்றிமாறன் திட்டம்!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து ‘விசாரணை’ படத்தை இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டதோடு, பல விருதுகளையும் பெற்றது.

அரசியல்வாதி அவதாரம் எடுக்கிறார் ‘எமன்’ விஜய் ஆண்டனி!

எதிர்மறையான தலைப்புகளைக் கொண்டு, திரைக்களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,  விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ளார்.

போலீசின் ஏவல் நாய் ஹிப்ஹாப் ஆதி மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானது மீனவர்கள் வாழ்க்கை!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகே வியக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த அறப்போராட்டம் போல் எதிர்காலத்தில் இனியொரு போராட்டம் நடந்துவிட கூடாது என கங்கணம் கட்டியது

‘இஸ்ரேல் பொறுக்கி’ சு.சுவாமிக்கு கமல்ஹாசன் பதில்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மெரினாவில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும், இப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்திருந்தால் நிச்சயம் மெரினாவுக்கு

“போலீசார் தீ வைக்கும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்”: கமல் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், உலகே வியக்கும் வண்ணம் திரண்டு அறவழியில் நடத்திக் காட்டி வெற்றியை ஈட்டிய போராட்டம் குறித்தும், இதன் நற்பெயரை

“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு