அரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் வீட்டில் கேரள முதல்வர்!

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று (மார்ச் 2) நேரில்

மராட்டிய அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ஆம் தேதி இரவு, மது போதையில் சுய நினைவை இழந்து, குளியல் தொட்டியில் விழுந்து

சமூகநீதி காத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இயற்கை எய்தினார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு

காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த மடாதிபதி ஜெயேந்திரர் இன்று (பிப்ரவரி 28) காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. கடந்த பல வருடங்களாக சர்க்கரை

லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: ப.சிதம்பரம் மகன் சென்னையில் கைது!

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடு திரட்டுவதற்கு ‘அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்’ தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு

“நடிகை ஸ்ரீதேவியின் மறைவு வேதனை அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி என்றும், அவரின்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை குறிப்பு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி என்ற சிற்றூரில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக 1963ஆம் ஆண்டு பிறந்தார்.. அவர்

பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று (பிப்ரவரி 24) திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவி தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவர் போனி

“குருக்கள் வர்றார், வழி விடுங்கோ” என கூவ கோவையில் தரகர் தமிழருவி மணியன் மாநாடு!

ஒரு பார்ப்பன அர்ச்சகர் நடந்துவர, அவரது கையாள், “குருக்கள் வர்றார்… வழி விடுங்கோ…” என கூவிக்கொண்டே வருவது, தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற காமெடி காட்சி.

“ஊழலில் மூழ்கியுள்ள சந்திரபாபு நாயுடுவை ‘ஹீரோ’ என்பதா?”: கமலை விளாசிய ரோஜா!

பார்ப்பனிய மதவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் ஆட்சிசுகம் அனுபவித்து வரும் கட்சி தெலுங்கு

நடிகர் கமல்ஹாசன் கட்சிப்பெயர் அறிவிப்பு! கொடி அறிமுகம்!!

நடிகர் கமல்ஹாசன் தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டியிருக்கிறார். இப்பெயரை அவர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில்