வருந்துகிறார் ‘யேய்’ ரஜினி! வருந்துவார்களா செய்தியாளர்கள்?

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) இன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள்

“எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தையே ரஜினி கூறியுள்ளார்”: அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மக்கள் விரோத – சமூக விரோத பாசிசக் கருத்துக்களை, தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழ்

அநாகரிக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் போர்க்கொடி!

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கை:- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த

“யேய்…” – ரஜினியின் ஆன்மிக வேடம் கலைந்து பாசிச பொறுக்கி வெளிப்பட்ட தருணம்!

தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், “தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்களே?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். “யார் குற்றம்

“யார் நீங்க?”: – ரஜினியை ஒரு தமிழ் இளைஞன் கேட்டா, அது ஒரு கோடி இளைஞர்கள் கேட்ட மாதிரி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர்

“நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” – ரஜினி

மக்களின் உடல்நலத்தையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது, போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி

முக்தா சீனிவாசன் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (29-05-2018) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. சிவாஜி கணேசன்  நடித்த ‘அந்தமான்

“எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப் பேரவையை திமுக புறக்கணிக்கும்!” – மு.க.ஸ்டாலின்

துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்புச்

ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூட அரசாணை பிறப்பித்தார் எடப்பாடி பழனிச்சாமி அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த

எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இப்படுபாதகச் செயலைக் கண்டித்து இன்று (26.05.2018)

“நீட் தேர்வு விவகாரம்: “கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்!” – பாரதிராஜா

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்