மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை
சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி – சிவசேனா கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. எனினும், பாஜக –
திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் த்லைமையில் நடைபெற்ற இந்த
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் புதிதாக மசூதி கட்டிக்கொள்ள, அவர்கள்
சென்னையில் இன்று தனது வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை
மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சன், சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக்
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தேடுதல் வேட்டையில் சுற்றி வளைக்கப்பட்டதால், தப்பிக்க வழியின்றி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதி தனது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித்
நவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் ”மொழிவழி மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,
கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள்,