போராடும் மக்களுக்கு எதிராக கொடூர வலதுசாரி கருத்தியலாளர் ரஜினி ட்வீட்!

இந்திய ஒன்றிய சங்கியரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடுகிற மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும், அது தமக்கு வேதனை அளிப்பதாகவும்

”இங்குள்ள இஸ்லாமியர் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள்”: ராஜ்கிரண் உருக்கம்!

இந்திய இஸ்லாமியர்களை அன்னியர்களாகவும், வந்தேறிகளாகவும் பொய்யாய் காட்டி, அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள

தமிழகத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த 3000 பேருக்கு விரைவில் சம்மன்!

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன், அவர்களின் பட்டியலை எஃப்.பி.ஐ இந்திய ஒன்றிய உள்துறைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 5000

ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிச.27 மற்றும் 30 தேதிகளிலேயே இரண்டு

திமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்!

அண்மையில் புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்

மேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது!

கோவை, மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனி அருகே, ‘சக்ரவர்த்தி துகில் மாளிகை’ என்ற துணிக்கடையின் அதிபர் சிவசுப்பிரமணியனின் சொகுசு பங்களா இருக்கிறது. சாதிவெறியரான அவர், தமது

ஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்!

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா- காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும்

காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு!

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் அறிக்கை: காலநிலை மாற்றம்; சமீப காலங்களில் இந்த வார்த்தையைத் தாங்கி வரும் செய்திகளை அதிகம் பார்த்திருப்போம். புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருதல்,

மராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்!

தீவிர இந்துத்துவ கட்சியான சிவசேனை, ’மதச்சார்பின்மை’ கொள்கையை ஏற்க முன்வந்ததை அடுத்து அக்கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் சிவசேனை

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி!

இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5

”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:- சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக