மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: நெருக்கடி நிலை அமல்
மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய
மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய
போக்ஸோ சட்டத்தில் இரு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை இந்த மாதத்தில் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு பெண் நீதிபதி புஷ்பா கானேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க அளித்த
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஒன்றிய மனித வளத்துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதி இருந்தார். அதில் பல்வேறு
“நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால்
நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு’ பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு ‘வாழ்த்து’
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்ச்ர் செங்கோட்டையன் இன்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை குனியமுத்தூர் போலீஸார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் பேசியதற்கு அவர் மீது தற்போது
தனக்கு கொரோனா தொற்று இருப்பதை கைது செய்யும் வரை அறியாத டெல்லி இளைஞர் நிதின் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது ஏன் என்பதற்கு விழுப்புரம்
இந்தியா முழுவதும் 170 மாவட்டங்களை – ‘கொரோனா தீவிரமாக பாதித்த பகுதி’களாக – சிவப்பு மண்டலமாக – ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்களை – கொரோனா
பிரபல நடிகர் சத்யராஜ் மகளும், ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் ’அட்சய பாத்திரா’ அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது: ‘அட்சய பாத்திரா’