பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கு பதில்  இஸ்லாமியர்கள் புதிதாக மசூதி கட்டிக்கொள்ள, அவர்கள்

பாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்!

சென்னையில் இன்று தனது வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை

மீட்பு முயற்சி தோல்வி: குழந்தை சுஜித் வில்சன் உயிரிழப்பு!

மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சன், சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக்

அமெரிக்க படை சுற்றி வளைத்ததால் ஐஎஸ் இயக்கத் தலைவர் அல்-பாக்தாதி தற்கொலை!

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தேடுதல் வேட்டையில் சுற்றி வளைக்கப்பட்டதால், தப்பிக்க வழியின்றி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதி தனது

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்: மீட்புப்பணிகள் தீவிரம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித்

நவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: அரசாணை வெளியீடு!

நவம்பர் 1ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் ”மொழிவழி மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,

’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள்,

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை அகழாய்வு பணிகளுக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் (பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட) கொடுமணல் ஆகிய தொன்மைச் சிறப்புமிக்க

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை அ.தி.முக. கைப்பற்றியது

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,வான ராதாமணி மறைவைத் தொடர்ந்தே அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில்

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (21-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் ஓய்ந்த்து. நாங்குநேரி தொகுதியில்

‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு!

நாங்குநேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தைப்