ரஜினிக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது: மோடி அரசின் அறிவிப்பில் உள்நோக்கம்?
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்
வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல் – தொகுதி வாரியாக… திருவள்ளூர் மாவட்டம் (எண் 1) கும்மிடிப்பூண்டி எம்.பிரகாஷ் (பாமக)
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,937 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதி நிலவரப்படி 3585
அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட வேட்பாளர்
அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இன்று (10-03-2021) வெளியிட்டார். அப்பட்டியல் வருமாறு:- ராசிபுரம் (தனி)
எழில்பாரதி எழுதிய ’செம்பீரா’ – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ’ஆயுதம் வைத்திருப்பவன்’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நடந்தது. முனைவர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரைப் போல் 20 மடங்கு பெரிய பனிப்பாறை
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர்