விவேக் மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

பிரபல நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் காலமானார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கருத்துத் தெரிவித்தார். அவரது இந்த

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிறு முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு

அச்சுறுத்தும் கொரோனா 2ஆம் அலை பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு

”என் கணவருக்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி”: விவேக் மனைவி உருக்கம்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் விவேக் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க, தகனம்

விடை பெற்றார் விவேக்: 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

இன்று காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள், திரையுலகத்தினர்

30 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தவர்: நடிகர் விவேக் வாழ்க்கை சுருக்கம்

இன்று காலமான நகைச்சுவை நடிகர் விவேக் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள

பிரபல நடிகர் விவேக் காலமானார்: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. பிரபல நகைச்சுவை

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று (16-04-2021) காலை சென்னை  வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அம்பேத்கரின் 130வது பிறந்தாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் தனது ட்விட்டர்

ஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு!

“ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை

தமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக!

நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் துல்லியமாக மொத்தம் 72.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி

பத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்!

செய்திகள் போன்ற தோற்றத்தில் வரும் விளம்பரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒவ்வாமை உண்டு. அடிப்படையில் அது ஒரு கீழ்த்தரமான ஏமாற்று வேலை. கடைசியில் பொடியாக விளம்பரம் என்று