”கிரண்பேடி நீக்கம் கண் துடைப்பு கபட நாடகம்”: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.











