கொரோனா கொடூரம்: இயக்குனர் தாமிரா மரணம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
தீவிரமாக பரவிவரும் கரோனா இரண்டாவது அலையினால் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் (பிராணவாயு) இன்றி மரணமடையும் நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த
தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில்
கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டைவிட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் அக்கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். நடிகர் நாசருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான நெருங்கிய நட்பை நன்கறிந்த
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் சொந்த பணிகள்
பிரபல நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் காலமானார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கருத்துத் தெரிவித்தார். அவரது இந்த
அச்சுறுத்தும் கொரோனா 2ஆம் அலை பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் விவேக் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க, தகனம்
இன்று காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள், திரையுலகத்தினர்
இன்று காலமான நகைச்சுவை நடிகர் விவேக் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள