கலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்?

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்

சிறைக்குள் தள்ளியும் அடங்காத யுவராஜ்: சங்கர் கொலையை ஆதரித்து அறிக்கை!

“ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை

மோடிக்கு ரஜினி கடிதம்: “சந்திக்க விரும்புகிறேன்; நேரம் ஒதுக்குங்கள்!”

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் இங்கு

உடுமலை ஆணவக்கொலை செய்தவன் இந்து மக்கள் கட்சி செயலாளர்!

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலைகாரர்களில் ஒருவன் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் செல்வகுமார் என்றும்,

உடுமலை சாதி ஆணவக்கொலை: பிடிபட்டவர்கள் கூலிப்படையினரா?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்

சாய் பிரசாந்த் தற்கொலை: தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது ராதிகா பாய்ச்சல்!

நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு காரணம் என்று யூகிக்கும் விதமாய் பாய்ந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது

ஆசிரியையை கைவிட்டுவிட்டு அம்மாவோடு போனான் மாணவன்!

ஆசிரியையுடன் மாயமான மாணவன், ஆசிரியையை கைவிட்டுவிட்டு தன் அம்மாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அவனை அம்மாவுடன் அனுப்பி வைத்து உத்தரவிட்டனர்.

சாதிய ஆணவக்கொலை தமிழினத்துக்கே தலைகுனிவு: சீமான் சீற்றம்!

“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்

உடுமலையில் காதல் தம்பதியரை வெட்டிச் சாய்த்த சாதிவெறியர்கள் இவர்கள்தான்!

உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர்(22). பொறியியல் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யா(19) என்ற

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்