ஜெயலலிதா பேசுவதாக தகவல்: அப்போலோ விரைந்தார் ஆளுநர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எழுந்து உட்கார்ந்து பேசுவதாகவும் அப்போலோ மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து நேற்று

ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்; சைகையில் பேசுகிறார்!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம்விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்

“சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல”: மோடிக்கு கருணாநிதி கடிதம்

சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்

“முதல்வர் ஜெயலலிதா 7 – 10 நாட்களில் வீடு திரும்புவார்!”

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவரும், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக வியாழனன்று சென்னை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக ம்.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு

“அனுமதி வழங்குவதில் முறைகேடு காரணமாக சிவகாசியில் கோர விபத்து!” – இரா.முத்தரசன்

சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.

தேர்தல் ரத்து எதிரொலி: உள்ளாட்சி அமைப்புகளில் இனி சிறப்பு அதிகாரிகள் ஆட்சி!

தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்க, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கான அரசாணை இன்று தமிழக

ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக

சவூதி அரேபியாவில் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதி அரேபியாவில் மன்னராட்சி நடக்கிறது. தற்போது இந்த நாட்டை சல்மான் என்ற மன்னர் ஆண்டு வருகிறார். இவரது அரச குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் கபீர். இளவரசர் அந்தஸ்து

“ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்” அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த (நவம்பர்) மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்: மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று முதல் ஆறு வரையிலான அணுமின் நிலையங்களை அமைப்பதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்