“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களை தனிமைப்படுத்தும் பாசிச சதி!” – சுப.உதயகுமார்

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளரும், அணுசக்திக்கு

“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் தர மாட்டோம்!” – பியூஷ் கோயல்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி

மோடிக்கு கடிதம் எழுதும் சடங்கை செய்துவிட்டு மெத்தனமாக இருக்கிறது எடப்ஸ் அரசு!

“தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று விடுதலை

கதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ!

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும்,

ஆளுநர்கள் மூலம் தனியரசு நடத்துகிறது மோடி அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து – ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினைக் கைவிட வேண்டும் என்று திமுக செயல்

தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை முடக்குவதா?: மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட கற்கள் குவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ஆரியத்துவ வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் 3 லாரிகளில் பிரமாண்டமான

“திரையரங்குகள் ஜிஎஸ்டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது!” – அன்புமணி

தமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; திரையரங்குகளும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது

மோடி டீ ஆத்துன இடம் சுற்றுலா தலம் ஆகிறது!

நரேந்திர தாமோதர தாஸ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகரில் பிறந்தவர். அவரது தந்தை வாட் நகர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு பிளாட்பாரத்தில் டீ கடை

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா வுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும். தொழில் அதிபர்  அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது.

குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வருகிற 6ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய