நா.முத்துகுமார் எழுதிய ஒரு பாடல் மூலம் ஒண்ணேகால் கோடி சம்பாதித்த தயாரிப்பாளர்!
அமரர் நா.முத்துகுமார் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற ஒரு பாடல் மூலம் ம்ட்டும் தனக்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் வந்ததாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் கூறினார்.
அமரர் நா.முத்துகுமார் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற ஒரு பாடல் மூலம் ம்ட்டும் தனக்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் வந்ததாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் கூறினார்.
வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’
மகாகவி பாரதி சொன்ன ரௌத்திரம் பழகிய சமூக ஊடக பதிவர்களால், “விபச்சார ஊடகங்கள்” என்று ‘அன்புடன்’ அழைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிய ஊடகங்களை – செய்தி மற்றும் பொழுதுபோக்கு
ஹீரோயின் சப்ஜெக்ட்டில், முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த ‘மாயா’ திகில் படம் வெற்றி பெற்றதால், அவர் நடித்துள்ள ‘டோரா’ திகில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்பை
ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள
நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள்
நட்பையும், நகைச்சுவையையும் மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்துவரும்
தற்போது டெல்லியில் நடந்துவரும் தமிழக விவசாயிகளின் தொடர் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்கை நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையை வலியுறுத்தியும் “விவசாயிகள்… விவசாயிகள்” எனும் பாடலை இசையமைத்து வெளியிடுகிறார்
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற
சமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி