7 நாட்கள் – விமர்சனம்

க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில் ஆகியவற்றை ஒரு சேரக் கொண்ட விறுவிறுப்பான படமாக வெளிவந்திருக்கிறது ‘7 நாட்கள்’. பிரபல தொழிலதிபர் பிரபு. அவரது சொந்த மகன் ராஜீவ் கோவிந்த

விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்

“மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) என்பது ஒரு பித்தலாட்டம். ஏமாந்து விடாதீர்கள்” என்று இந்திய ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களை எச்சரித்தது. “அப்படியெல்லாம்

போங்கு – விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தில் அசத்தலான ‘ஃபோர் ட்வெண்டி’ நாயகனாக நடித்து பாராட்டைப் பெற்ற நட்டி (நட்ராஜ்), கார் திருடும் நாயகனாக நடித்துள்ள படம் ‘போங்கு’. நாயகன் நட்டி,

முன்னோடி – விமர்சனம்

படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு அடங்காமல் சுற்றும் நாயகன் ஹரிஷ், தனது அம்மா தம்பி மீது மட்டும் அதிக பாசம் காட்டுவதால் அவர் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்த

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலுக்குச் செல்லும் கிராம மக்கள் கோர்ட் படி ஏறி நிற்கும் கதையே ‘ஒரு கிடாயின் கருணை மனு’. தன் பேரனுக்கு சீக்கிரம் திருமணம் நடந்தால்

“ஜிஎஸ்டி வரியை மோடி அரசு குறைக்கா விட்டால் சினிமாவுக்கு முழுக்கு”: கமல் அறிவிப்பு!

மத்திய அரசின் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன்

“குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட எனக்கு எப்பவுமே பயம்!” – கௌதம் கார்த்திக்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க, முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி

‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது!

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை

பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ தமிழில் வெளியாகிறது!

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா

பிருந்தாவனம் – விமர்சனம்

நீலகிரியில் உள்ள நவநாகரிக முடிதிருத்தகத்தில் வேலை பார்ப்பவர் நாயகன் அருள்நிதி. காது கேளாதவர், வாய் பேச முடியாதவர். சிறுவயதிலிருந்தே அவருடன் பழகிவரும் நாயகி தான்யாவுக்கு அவர் மீது

தொண்டன் – விமர்சனம்

சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் என்றாலே, அதில் சமூகத்துக்குத் தேவையான கருத்து இருக்கும்; சமூகப் பொறுப்புணர்வுடன் அதை சொல்லியிருப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அத்தகைய ஒரு