சென்னையில் பன்னாட்டு திரைப்பட விழா: 13ஆம் தேதி ஆரம்பம்!
சென்னையில் 16-வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு
சென்னையில் 16-வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு
2.0-வில் பிடித்த கதாபாத்திரம் சந்தேகமில்லாமல் பட்சிராஜன். அந்தக் கதாபாத்திரத்துக்கு எழுதப்பட்டிருக்கும் ஃப்ளாஷ்பேக். அந்த ஃப்ளாஷ்பேக் மூலமாக, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு அழுத்தமான பின்னணி நிறுவப்பட்டிருக்கும். அவரது பார்வை
மனித உயிரினம் தனது சுயநலத்துக்காக நமது பூமியையும், அதிலுள்ள பல உயிரினங்களையும் அழித்தொழிப்பதன் மூலம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அபாயகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று சூழலியலாளர்கள் கவலையுடன்
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படத்தை முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரூ.450 கோடிக்கும்
‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸட்லுக் போஸ்டரில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப்பில் விஷால் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்
‘சண்டக்கோழி 2’ படத்தை அடுத்து விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா
சென்னையில் குற்றவாளிகளாகத் திரியும் இளம் சிறார்களை அண்ணாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இருந்து திருத்தும் நாயகனின் கதையே ‘திமிரு புடிச்சவன்’. 12-ம் வகுப்பு படிப்போடு நிறுத்திக்கொண்ட விஜய் ஆண்டனி
எமோஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த சைக்கோ திரில்லர் தான் ‘உத்தரவு மகாராஜா’. நாயகன் உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர். நண்பர்களிடம் பொய்கள் சொல்லி தன்னைப்
சத்யராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கும் உரிய இத்தலைப்பை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று (நவம்பர்
இதே நவம்பர் 15ஆம் தேதியில்தான், இதே நள்ளிரவு வேளையில் தான், உலிகாட் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண் குழந்தையை அந்த பழங்குடித் தம்பதிகள் பெற்றெடுத்தார்கள். பிர்சா பிறந்த
‘அறம்’ வெற்றிப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி நயினார், தற்போது `அறம் 2’ பட வேலைகளில் மும்முரமாக இருப்பதோடு, ஆங்கிலேயர் காலத்தில் அவர்களை எதிர்த்த பழங்குடி இனத்தின் முதல்