செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்
இயக்குனர் மணிரத்னம் தொடர் தோல்விகளால் சரிந்துவரும் தனது மவுசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,
இயக்குனர் மணிரத்னம் தொடர் தோல்விகளால் சரிந்துவரும் தனது மவுசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற (செப்டம்பர்) 28 அன்று திரைக்கு வருகிறது. இந்த படம் முழுவதையும் ‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம்
திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண
‘ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கை’ நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ராஜ வாரிசான சீமராஜாவை (சிவகார்த்திகேயனை) சிங்கம்பட்டி கிராமமே மரியாதையுடன் வணங்குகிறது. அந்த மிதப்பில்
கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்”
“எல்லா வகையான படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்று நடிகர் விதார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.. பைக்கை கதையின் மையமாக
உடுமலைப்பேட்டையில் சங்கரும், அவரது காதல் மனைவி கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரால் வெட்டி சாய்க்கப்பட்ட சிசிடிவி காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். அந்த உண்மைக் காட்சியை அதே கோணத்தில்
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இன்று (செப்டம்பர் 7) மாலை 6 மணிக்கு