“ஒரு கையில் பேனாவுடனும், மறு கையில் அரிவாளுடனும் சினிமாவுக்கு வந்த” வினு சக்கரவர்த்தி மரணம்

பிரபல குணச்சித்திர நடிகரும், திரை எழுத்தாளருமான வினு சக்கரவர்த்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 72. தமிழ், தெலுங்கு, மலையாளம்,

கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மோடி அரசின் ஆதார் திட்டம்!

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு

பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகரும் பாஜக எம்.பி.யுமான வினோத் கன்னா காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கள்ளம் கபடம் இல்லாத கலகலப்பான குழந்தைகளின் படம் ‘வானரப்படை’!

ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘வானரப்படை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர் – கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின்

டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான

எதிர்பார்த்தது போலவே டி.டி.வி. தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், பலரும் எதிர்பார்த்தது போலவே, அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (செவ்வாய்)

“எல்லோரும் இறந்ததும் ஆஸ்பத்திரியை இடித்து அதையும் புதைத்தனர்…”

நாங்கள் புதிதாக கல்யாணமானவர்கள். கடைக்கு போனாலும், கைகளை இறுக பிடித்துக்கொண்டு நடந்தோம். அவர் பணியாற்றும் தீயணைக்கும் நிலையத்தின் தங்குமிடத்தில் நாங்கள் வாழ்ந்தோம். மொத்தம் மூன்று இளம் ஜோடிகள்.

இவர்களை ‘பிடல்’களும், ‘சே குவேரா’க்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பாடிஸ்டாவின் ஆட்சி காலத்தில் க்யூப தொழில்கள் அனைத்தும் அமெரிக்காவைத்தான் சார்ந்திருந்தது. தொழில்கள் என்பதைவிட தொழில் என சொல்லலாம். க்யூபாவில் இருந்த ஒரே உள்நாட்டு தொழில் கரும்பு விவசாயம்

தமிழக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக மோடி மீது போலீசில் புகார்!

அனைத்து  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரி மேலாண்மை

“விவசாயி களுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி!” – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது