அபி சரவணனின் அன்பில் நெகிழ்ந்த ரங்கம்மாள் பாட்டி!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி. வடிவேலு நடித்த படங்களில் இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு

நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி – ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’!

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில், படிப்பைத் தாண்டி  வியக்கத் தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர்.

“லைக்காவின் கரு’ படம் ஜீவனுடன் அழகாக இருக்கும்!” – இயக்குனர் விஜய்

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய்.

“எங்களை மன்னித்து விடு மது”: நடிகர் மம்மூட்டி உருக்கம்

சாப்பாட்டு அரிசியை திருடியதாக பலர் சேர்ந்து தாக்கியதில் கேரளாவில் மது என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் கேரளாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை

அரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் வீட்டில் கேரள முதல்வர்!

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று (மார்ச் 2) நேரில்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகர் ஆனார் விஜய் சேதுபதி!

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்த படத்தை ‘Rise East Entertainment Private Limited’ நிறுவனம் சார்பில்

“நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை துயர் நிறைந்தது!” – இயக்குனர் ராம் கோபால் வர்மா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிறந்து, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் ஒளிர்ந்து, இந்தி படவுலகில் ‘நம்பர் 1’

மராட்டிய அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ஆம் தேதி இரவு, மது போதையில் சுய நினைவை இழந்து, குளியல் தொட்டியில் விழுந்து

நிஜ சீவலப்பேரி பாண்டியின் வழக்கை நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியன்!

திமுக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு:- உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்கும் உரிய அண்ணாச்சி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர்

சமூகநீதி காத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இயற்கை எய்தினார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு