“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை
ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள்
கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் ரெய்டு நடத்தி ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி
உலக புத்தக நாள் விழாவையொட்டி, கோவை சப்னா புக் ஹவுஸ் சார்பில் பொதிகை தொலைக்காட்சி நிலையத் தலைவர் மற்றும் எழுத்தாளரான ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘மகாத்மா காந்தியின்
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில்
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார்.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலை