“தலித் என்பதற்காக ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரை ஆதரிக்க முடியாது!”

நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல்களையும், கொலைவெறி ஆட்டத்தையும் நடத்திவரும் சங்பரிவார கூட்டத்தின் செயல்களை தடுக்காது மறைமுகமாக ஊக்குவித்து வரும் பா.ஜ.க. ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக

மோடியின் கைக்கு அடக்கமான ராம்நாத் கோவிந்த் – பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர்!

மேலே உள்ள படத்தில் இருக்கும் இருவரது உடல்மொழியை பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓர் எஜமானனுக்கு உரிய அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே பவ்யமாக, தன்

“தமிழகத்துக்கு தனி ஆளுநரை நியமிக்க மோடி அரசு தயங்குவது ஏன்?”: கி.வீரமணி கேள்வி!

தமிழகத்துக்கு தனியாக ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்

நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்

“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?

“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.

“யாருகிட்ட…? மோடிடா…”: மரண கலாய் – வீடியோ

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் பிரபலமான காட்சி மீது யாரோ புதிதாக வசனம் சேர்த்து, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்… https://youtu.be/n101EtRD7_k

ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம்: ஒரு அறிவியல் பார்வை!

”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல்,

மனைவி விஷயத்தில் மோடி கடைப்பிடிக்கும் 2 அற்ப தந்திரங்கள்!

திருமணத்தின்போது மோடிக்கு 18 வயது. அவரது மனைவி யசோதாபென்னுக்கு 17வயது. மோடியின் இனமான கான்சி (GhanChii) சாதி வழக்கப்படி இது குழந்தைத் திருமணம் அல்ல. ஆனால், மோடி

“கோவை படிப்பினை: இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறிவது முதல் கடமை!”

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே

இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட

எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்