சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

“திலீபன் மகேந்திரன் ஒரு மனித மிருகம்”: தமிழச்சி திடீர் குற்றச்சாட்டு!

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில்

“கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல…?”

சுவாதியை கொன்றது யாருன்னு தெரியல… ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல.. ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல… வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…

“இது தான் நான்! இது என் வாழ்க்கை!” – திலீபன் மகேந்திரன்

சுய பரிசோதனை. “திலீபன் மகேந்திரனா? அவன் கொடிய எரிச்ச தேச துரோகிதானே…?” ”திலீபன் மகேந்திரன் தேசிய கொடியை எரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.” இந்த மாதிரிதான் என்னை பத்திய

“ராம்குமாரின் ஊரிலிருந்து விடை பெறுகிறேன்!” – திலீபன் மகேந்திரன்

ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது… தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து

“திலீபன் மகேந்திரன் தான் இப்ப எங்க ராம்குமார்”: ராம்குமார் குடும்பம் உருக்கம்!

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார், சென்னை புழல் சிறையில் செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில்

“அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கும் திருமாவளவன் எனும் சகோதரர்!”

திருமாவளவன் எனும் சகோதரர்… இன்று இந்து நாளிதழில் வந்த படம் என்னை மிகவும் பாதித்தது. ராம்குமாரின் தந்தையை கூட்டிக்கொண்டு திருமா பிணவறை சென்று உடலை பார்வையிடுகிறார், நீதிபதியிடம்

“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நீண்ட சட்டப்

சொந்த ஊரில் ராம்குமார் சடலம்: ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்அஞ்சலி!

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த மென்பொறியாளர் சுவாதி (வயது 24), சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ஆம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். ஒருதலைக்காதல் காரணமாக இக்கொலையை

“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக