சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில்

பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”

“ஜிஎஸ்டி வரியை மோடி அரசு குறைக்கா விட்டால் சினிமாவுக்கு முழுக்கு”: கமல் அறிவிப்பு!

மத்திய அரசின் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன்

“நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலுகிறது”: மோடி அரசு மீது ஸ்டாலின் தாக்கு!

“இந்திய நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ,ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு” என்று திமுக செயல்தலைவர்

கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்

அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,

மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை

“நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?”

“பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. ‘கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே’ என்று திமிராக கேலி பேசுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி. ‘திராவிட இயக்கத்தை அழிப்போம்’ என்று

ஜல்லிக்கட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்கும் பொன்.ராதா பாஜகவில் இருந்து விலகுவாரா?

தமிழ் தேசிய இனத்தின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, சில சூதுமதியாளர்களின் கேடுகெட்ட தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக

மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல்  நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்… கொதித்து எழுந்த மத்திய அரசு – அந்த நிறுவனத்தின் மீது கடும்

“தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை; பழைய நடைமுறை தொடரும்!” – மோடி அரசு

நரேந்திர மோடி அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. பரம்பரை நகைகள் உள்ளிட்ட தங்க நகைகள் மீது வரி விதிக்கப்படும்