“எப்பிழை செய்தேன் இவ்விகழ் வெனை சேர? நொந்தேனடா”: கமல் வேதனை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு அளிக்கவில்லை என்றாலும்,

பலத்த எதிர்ப்பு எதிரொலி: “பீட்டா” நடிகை த்ரிஷா ட்விட்டரைவிட்டு ஓட்டம்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த “பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார். ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது!

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,

“எனது ஓம் பூரி மறையவில்லை”: கமல்ஹாசன் ட்வீட்

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் நடிகர் ஓம் பூரி. கமல்ஹாசனின் ‘ஹே ராம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘சாச்சி 420’ போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். அவருடைய

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சாகித்ய அகாடமி விருது வென்றிருக்கும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கான 2016ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு

மீண்டும் ‘மருதநாயகம்’ முயற்சி: லைக்கா அதிபருடன் கமல் ஆலோசனை!

1997ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் ஆரம்பமான படம் மருதநாயகம். இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரவழைத்து பிரம்மாண்டமான முறையில்

“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்

“ரூ.500, ரூ.1000 செல்லாது” அறிவிப்புக்கு பின் ரஜினி – கமல் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் ஆலோசனை!

நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காமல், தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என நரேந்திர மோடி அறிவித்தபின், நேரில்

மீன் குழம்பும் மண் பானையும் – விமர்சனம்

மகனைப் பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார் அண்ணாமலையின் (பிரபு) மனைவி. கைக்குழந்தையுடன் மலேசியாவுக்குப் புலம்பெயரும் அவர், அங்கே மீன் குழம்பும் மண் பானையும் என்ற பாரம்பரிய உணவகம் நடத்திப் பணக்காரர்

“கமல்ஹாசனை பிரிந்ததற்கு ஸ்ருதிஹாசன் காரணம் அல்ல”: மனம் திறந்தார் கௌதமி!

திருமணம் செய்யாமல், 13 ஆ‌ண்டுகள் நடிகர் கமல்ஹாசனுடன் லிவ்விங் டுகெதராக சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, கமலை விட்டு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த பிரிவு‌க்கு ஊடகங்கள்