பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் ‘கபாலி’. இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு,
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’. 2016ல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், 2017ஆம் ஆண்டிலும்
சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்
சென்னை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க.
ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். பா.ரஞ்சித்
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம்
தாய்லாந்து நாட்டு அரசகுடும்பத்து இளவரசியும், அந்நாட்டு பிரதமருமான ராஜதர்ஸ்ரீ ஜெயம்குரா சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். “கபாலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்தபோது,
உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. ‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது. “உங்களுக்கு