ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டுவாரா?: 24 மணி நேரம் கெடு!

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று (ஞாயிறு) மாலை சுமார் 4 மணியளவில் திடீரென மாரடைப்பு

அப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான

ஜெயலலிதா ஐசியூ-வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்: அ.தி.மு.க.வினர் குத்தாட்டம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன்

ஜெயலலிதாவை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு 15ஆம் தேதி மாற்ற திட்டம்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அடுத்து, அவரை வரும் 15ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து

ஜெயலலிதாவின் கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்

கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட

“அரசு செலவில் அல்ல, சொந்த செலவில் சிகிச்சை பெறுகிறார் ஜெயலலிதா”: புதிய தகவல்கள்!

எப்படி எனக்கு மட்டும் தெரியும் என கேட்கக் கூடாது. போலீஸ் உட்பட யார் கேட்டாலும் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பதை மட்டும் அழுத்திச்

ஜெயலலிதாவுக்காக பால்குடம் எடுத்த 6 பெண்கள் மயக்கம்; ஒருவர் மரணம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த (செப்டம்பர்) 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம்