மோடி அரசு சதி அம்பலம்: “காரைக்காலில் அல்ல, நாகையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்!”

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார்

அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,

“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…!”

மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு

“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”

முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில்  விவசாயிகளை

“நெடுவாசல் போராட்டத்தை இனி அரசுகள் இப்படி சீர்குலைக்கும்…!”

போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இது

முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”

“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக்

“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்!” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. விளைநிலங்களை அழிக்கும்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை!”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில்

“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய

நெடுவாசல் பலா மரத்தடியில் சிரிச்சுக்கிட்டு இருக்கார் அப்துல் கலாம்!

நெடுவாசலுக்கு சரத்குமார் வந்திருந்தார். வெளில வந்து, “சைட் சுத்தி பாத்தேன். டிஎம்டி முறுக்கு கம்பில தளம் போட்டுத்தான் ட்ரில் பண்ணிருக்காங்க. சோ… உறுதியா இருக்கும். விவசாயிகள் பயப்பட வேணாம்”னு