“நமக்கு யார் வேண்டும் – பாரதியா? அல்லது இல.கணேசனா?”

இல.கணேசன், “நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார். இது எங்கையோ ஒரு பாக்கியராஜ் படத்திலே கேட்ட வசனம் மாதிரி இருக்குது. அது போகட்டும். இல.கணேசன் எந்த

“தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் மிஸ்டர் இல.கணேசன்!”

“நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை” என்பதை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார் இல.கணேசன். நாடு என்பது மாநிலங்களால் உருவானது என்பதும்,மாநிலம் என்பதும் மக்களால் நிரம்பியதும்