வேந்தர் மூவிஸ் மதன் “தற்கொலை” கடிதம்: பாரிவேந்தருக்கு சிக்கல்!
எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.
எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.
“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.. இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி
இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்
தமிழக – கர்நாடக போலீசாருக்கு சிம்மசொப்பனமாகவும், மிகப் பெரிய சவாலாகவும் விளங்கியவர் சந்தனமரக் கடத்தல் வீரப்பன். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் நடந்த
“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளில் திங்களன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், திங்கள் இரவு, 232 தொகுதிகளிலும்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு போலவே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவகாரத்திலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் ஒவ்வொரு விதமான முடிவை வெளியிட்டுள்ளன. ‘அதிமுக மீண்டும்
சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு பேசுபவர் என பெயரெடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அதிலும், தேர்தலரசியல் பற்றி பேசும்போது, பொடி வைத்து, பூடகமாக நக்கலடிப்பதில் வல்லவர் அவர். இன்று செய்தியாளர்களிடம்
ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், “நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும்
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம்.
வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்