கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து
JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி! காவி பாசிச ABVP படுதோல்வி! நாட்டின் மதிப்பு வாய்ந்த, சமீபத்தில் மோடி அரசாங்கத்தால், ABVP-RSS குண்டர்களால் வேட்டையாடப்பட்ட
“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக
“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும். அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும். மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள்
நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு
‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்
நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியின் 72 பக்க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கெல்லாம்
பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற
தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக