“இந்தியா அண்டை நாடு என தமிழர்கள் எண்ணும் நிலை உருவாகும்”: சீமான் எச்சரிக்கை!

“மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப் பெற்று, மேலாண்மை வாரியத்தை

ஜெயலலிதா உடல்நிலை: தமிழக அரசை விளாசியது சென்னை உயர்நீதிமன்றம்!

வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய

சுவாச கருவிகள் உதவியில் ஜெயலலிதா: அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

“ஜெயலலிதா நலம்; நான் பார்க்கவில்லை; சொன்னார்கள்!” –திருமாவளவன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார். அவர் மருத்துவமனைக்குள் பூங்கொத்துடன் போய்விட்டு, சிறிது நேரத்துக்குப்பின் பூங்கொத்து

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத்துக்கு மோடி அரசு பெப்பே…!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசு தெரிவித்துள்ளது. ‘காவிரி

“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நீண்ட சட்டப்

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தேசிய விருது: வெங்கய்யா நாயுடுவிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் மூத்தமகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ;சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறையின் நிஜ சாகச ஹீரோக்களான ஸ்டண்ட்

இப்படியாக நடந்து முடிந்தது ஆளுநரின் “அப்போலோ விசிட்” நாடகம்!

ஆளுநர் வித்யாசாகர் ராவின் அப்போலோ மருத்துவமனை விசிட் – மினிட் பை மினிட் ரிப்போர்ட். மாலை மணி 6.40: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சென்னை கிரீம்

“முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்”: ஆளுநர் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு

வழக்கு பதிவை வரவேற்பதாக தமிழச்சி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்

ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக தமிழச்சி மீது வழக்குப்பதிவு!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி தனது முகநூல்