இப்போதெல்லாம் நடிகர் சிம்புவின் இருப்பை, அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து அறிய முடிவதில்லை. அவரது படங்களின் வேலைகள் இழுத்துக்கோ… பறிச்சுக்கோ… என கிடப்பதால், அவரின் சர்ச்சைக்குரிய
“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று
சிவகார்த்திகேயன் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். ‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும்
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், தமிழ்நாட்டு
“இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களில் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது. ஏன், திரைப்படங்களே கூட இணையதளத்தில் வெளியிடப்படலாம்” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். சென்னை ஆர்.கே.வி
மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கட்டும். சிநேகனின் அந்த அற்புதமான performace-க்காகவாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிப்பாக தெரிந்தே ஆக வேண்டும். அடுத்த வீடியோ ஏதாவது வந்தால்
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது, பரபரப்பு ஏற்படுத்துவது போன்றவையெல்லாம் தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், அவர் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக
“ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.
பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம் சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார்
1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம்.நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர்.
பிரிட்டன் நாட்டைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் விக்டாண்டி, ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றி ஒரு விஞ்ஞான விளக்கத்தை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.