“முதியோர் இல்லம் குறித்து ஆபத்தான ஒரு குறும்படம்!” – ரவிக்குமார்

தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகனைப் பற்றிய குறும்படம் ஒன்று சில காலமாய் முகநூலில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. சில நாட்களுக்குமுன் தோழர் டி.எஸ்.எஸ்.மணி அதைப் பகிர்ந்திருந்தார்.

“இறைவி’ பார்த்தேன்!” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

‘இறைவி’ பார்த்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். படத்தில் வேகம் இல்லை… முரண் இருக்கிறது… முழுமை இல்லை… என்று சில விமர்சனங்கள் வந்திருந்தாலும்… நான் திறந்த

குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க 10 யோசனைகள்!

சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவான முதலீட்டைக் கொண்டோ, ‘ஜீரோ’ பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை ‘எம்.டிவி இந்தியா’

“அடுத்த கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள்! கருவிலேயே கொன்று போடாதீர்கள்!”

இறைவி – படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இரு துருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள்

‘இறைவி’ விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்!

இறைவி படத்தை இன்னும் பார்க்கல. ஆனால் சில ஆண்கள் எழுதுவதை பார்த்தால் பயமா இருக்கு. ஏதோ ஆண்கள் அட்டூழியக்காரர்கள் போலவும், பெண்கள் அவர்களை கஷ்டப்பட்டு கல்யாணம் கட்டி சமாளிப்பது

இப்படியும் ஒரு விமர்சனம்: “இறைவி அல்ல; மூதேவி!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

“தமிழ்னு சொல்றவங்களை செருப்பால் அடிப்பீங்களோ?”: ‘இறைவி’ இயக்குனருக்கு கண்டனம்!

தற்போது வெளிவந்துள்ள ‘இறைவி’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிரங்க கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இறைவி பார்த்தேன்.

“திமுக சார்பில் ‘நிழல் அமைச்சரவை’ அமைக்க வேண்டும்!”

தி.மு.க.விற்கு ஒரு வேண்டுகோள்: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை வழங்கியுள்ளனர். தி.மு.க.வின் மேல் மக்கள்

ஆரோக்கிய அரசியல் நோக்கி அதிமுக – திமுக: மாற்றத்துக்கு யார் காரணம்?

தமிழகத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றத்துக்கான குரல் எழுந்தது. பாமக முன்வைத்த மாற்றம், மக்கள் நலக் கூட்டணி முன்னெடுத்த மாற்றம் முதலானவற்றைத் தாண்டி, இணையத்தில் தீவிரம்

தனிமனித உறவுகளை அரசியலாக முன்னிறுத்தும் தா.பாண்டியன்!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளிகளைக் கொச்சையாக பேசியபோதே தா.பாண்டியன் மீது கட்சி வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். மார்க்ஸ் சூழலியல் பற்றிச் சொன்னதையும் பெல்லாமி போஸ்ட்டர் எழுதியதையும்