பெருமாள் முருகன் வழக்குத் தீர்ப்பும், ஆர்.எஸ்.எஸ். கயவாளி குருமூர்த்தியின் விஷக்கொடுக்குகளும்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல், 1940களில் வாழந்த குழந்தைப் பேறு அற்ற காளி-பொன்னா என்ற தம்பதியரின் துன்ப

“பெருமாள் முருகன் எழுத்துலகுக்கு திரும்ப வேண்டும்!”

பெருமாள் முருகனின் நூல் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது அவர் எழுத்துலகத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும். கவனமான உழைப்பையும் தேடலையும் கொண்டிருக்கும் அவருடைய ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ உள்ளிட்ட

கொலையாளி ராம்குமாரைவிட கொடூரமானவர்கள் இவர்கள்!

“காந்தி கொலையில் ஒரு நாதுராம்! சுவாதி கொலையில் ஒரு ராம்குமார்! இரண்டிலுமே குற்றவாளி ராம்… இரண்டிலுமே குறிவைக்கப்பட்டது யாம்…” நான்கே வரிகளில் தேசத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்த

‘ஒசந்த சாதி’ ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி! – சுபவீ

சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக்

சுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்!

ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி, கயவன் ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நெஞ்சம்

“நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல நான் மட்டும் இருந்திருந்தா…”

“நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல நான் மட்டும் இருந்திருந்தா ஒரே புடுங்கா புடுங்கிருப்பேன்…” “அங்க இருந்தவனுக சத்தமா கத்தியிருந்தாக்கூட கொலைகாரனுக விட்டுட்டு ஓடிருப்பானுக…” – நொட்டை மசுரு பேச்செல்லாம்

நுங்கம்பாக்கம் பெண் படுகொலை: இளம்பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கொடூரமான சித்திரம் மிகுந்த துக்கத்தைக் கிளறுவதாக இருக்கிறது. குற்றச் செய்திகளை தொடர்ந்து கவனிக்கும் ஒரு தினசரி வாசகனாக அந்த

“நடிப்பை பத்தி எழுத ஆளில்லை”: ‘நடிப்பு’ பத்திரிகை ஆசிரியர் பேட்டி!

நடிப்பு குறித்த பிரத்யேக விடயங்களைத் தாங்கி, ‘நடிப்பு’ என்கிற பெயரில் ஓர் இதழ் வருகிறதென்று நான் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீப்ரியாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தாங்கி வந்திருந்த ‘நடிப்பு’

தினமணி ஆசிரியர் “வைத்தியநாதன்”; சமஸ்கிருதத்தில் “பைத்தியநாதன்”!

உலகிலே மேம்பட்ட மொழி சமஸ்க்ரிதம்தான் என தினமணியும், தினமலரும் நாள்தோறும் எழுதி வருகின்றன. ஆனால், இந்த சமஸ்கிரித்த மொழியின் யோக்கியதை என்ன தெரியுமா…? “வ” என்கிற எழுத்தே

“வெந்து சாவுங்கடா! வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!!”

கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

“நீங்கள் இறப்பதற்குமுன் பார்க்க வேண்டிய 50 படங்களில் ஒன்று – சாய்ராட்!”

முதல்முறையாக ஒரு படம் முடிந்து டைட்டில் கார்டுகளும் முடிந்தபிறகும் எழ மனமில்லாமல் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய சினிமாவிற்கு பழக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பையன் – ஆதிக்க