“மலேசிய தமிழரின் நிஜ பிரச்சனையை தைரியமாக சொல்லும் ‘கபாலி’க்கு உலகத்தமிழனின் நன்றி!”

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து

‘கபாலி’ இயக்குனருக்கு வாழ்த்துக்களும், ஒரு விளக்கமும்!

தலித் இனத்தின் தலைவராக வரும் ரஜினிகாந்த்! தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார்

‘கபாலி’ போல் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும்!

‘கபாலி’யில் பேசப்படும் தலித்தியம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பலர் ‘மற்றவன் சாதி வெறி பேசக் கூடாது, ரஞ்சித் பேசினால் மட்டும் சரியா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு

‘ஒழிவுதிவசத்தெ களி’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

’ஒழிவுதிவசத்தெ களி’ என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தேன். 1.தேர்தல் நாளன்று ஐந்து நண்பர்கள், தனிமையான ரிசார்ட் மாதிரி இடத்தில் குடிக்கப் போகிறார்கள். அந்த நாளின் முடிவில் அவர்களுக்குள்

கதறி அழுகிறார் பியூஷ் மனுஷ்: என்ன செய்ய வேண்டும் நாம்?

சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட்  பகுதியில் பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக்  கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான  பியூஷ்

கார்ப்பரேட் கொள்ளையர்களை எதிர்த்தால் நம்மீது அரசு போர் தொடுக்கும்!

பியூஸ் சேத்தியா என்கிற பியூஸ் மனுஷை பல ஆண்டுகளாகவே நன்கறிவேன். சேலத்தின் நீர்நிலைகளை அவர் மேம்படுத்தியதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். தருமபுரியில் இவர் உருவாக்கிய கூட்டுறவு காடுகளை நேரில்

அமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்!

ஒரு முக்கியமான பிரச்சனை மக்களின் பார்வைக்கு வருகிறபோதெல்லாம், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேறு ஏதாவது பிரச்சனையைக் கிளப்புவது அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை. அப்படியான திசை திருப்பலை செய்வதற்கென்றே

எச்சரிக்கை: இனி வரும் நாட்கள் மிகக் கொடியவை!

இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான்

“இந்த சாக்கடையை அன்பாலேயே கழுவினாள்…!”

(கொஞ்சம் பொறுமையா முழுவதும் படிங்க. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனா மனச டச் பண்ணிடுச்சு. படிச்சி பாருங்க.) வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த காட்டுமரம் நான்…

“உண்மையாகவே இந்தக் காலம் நன்றாக இல்லை!”

இந்தக் காலம் நன்றாக இல்லை. மாலை நாளிதழ்களை யாரும் படிப்பதில்லை. பேருந்துகளில் எப்போதும் உட்கார இடமில்லை. மிதிவண்டி வைத்திருந்தால் பஞ்சர் ஒட்ட ஆளில்லை. எம்ஜிஆர் படங்களை அரங்கில்

“உயர்ந்த மரபணு” கொண்ட பிராமண பெண்களுக்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்களாம்!

“கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.” – வரலாற்றாசிரியர் டி. என்.ஜா. “ஆரியர்களிடம் அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள்