கபாலியும், களவாணி பயலுவளும்…!

“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க…?” இப்படி அம்மாஞ்சித்தனமாக கேள்வி கேட்கும் அபிஷ்டுகளாக நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, உங்களை நீங்களே மாறிமாறி

யார் இந்த சசிகலா புஷ்பா? நடந்தது என்ன? முழு பின்னணி!

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும்  முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி. அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை

“ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!”

சாதி ஒழிப்பு குறித்த படங்கள் வர வேண்டும் என்று ரஜினி விரும்புவது உண்மை ரஜினியின் மனம் திறந்த பேட்டி இன்னும் வரவில்லை என்பேன் ரஜினி சுயசரிதை எழுத

‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…!

‘கபாலி’… இந்த திரைப்படம் உலக அளவில் வெற்றி. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த படத்தை வடிவமைத்து, செயலில் பயணித்து, செலவில் குறை இன்றி நடத்தி முடித்து,

‘கபாலி’யை காதலிப்பதற்கான காரணங்கள்!

* பிரமாண்ட ஷங்கரின் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் கூட காணக் கிடைக்காத ரஜினியின் தூய நடிப்பு. எத்தனை எத்தனை இடங்களில்! (இதற்கு முன்பு ரஜினியின் ‘தளபதி’ படத்தின்

“அதிமேதாவி” பானு கோம்ஸ் எந்த சமூகத்துக்கான ஆர்வலர்?

சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் அதிமேதாவித்தனமாக தனது வாதங்களை வைக்கிறார். அரசியல் கட்சிகள் எதுவுமே சரியில்லை என்கிறார். இன்று கத்திரிக்காய் சமைக்கலாம் என்று கடைக்குப் போகிறோம். ஒரு

‘கபாலி’யை திட்டித் தீர்க்கும் அரைவேக்காடுகள் கவனத்துக்கு…!

உங்கள் வீட்டு பெரியவர்களிடம், தாய்மார்களிடம், “ரஜினிகாந்தின் எந்த படம் பிடிக்கும்?” என்று கேட்டால், சட்டென்று வரும் பதில்கள்: ‘முள்ளும் மலரும், ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பைரவி’, ‘எங்கேயோ

“ரஞ்சித்…! அடக்குனா அடங்குற ஆளா நீ…!” – எவிடன்ஸ் கதிர்

‘கபாலி’ பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது. கொண்டாட வேண்டிய படம். ரஞ்சித் போன்ற நிறைய இளைஞர்கள் வருவார்கள். அதற்கான நம்பிக்கை தெரிகிறது. ரஞ்சித் மீது பெரிய

‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.

“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது,