சமஸ்கிருதம் என்ன ம—ருக்கு எங்களுக்கு…?

“சமஸ்கிருத மொழியை தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.” – News 18 தொலைகாட்சி விவாதத்தில் பானு கோம்ஸ். ஆங்கிலம் 70 நாடுகளுக்கு மேல், பிரென்ச் 50 நாடுகளுக்கு

“ஜெய் பீம்” முழக்கங்களுடன் “லால் சலாம்” இணைந்து ஒலிக்கிறது!

குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய

“எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும், பிரியாவிடையும்!”

எனது வாலிபத்தில், காமம் வைக்கோல் போரின் நடுவே வைக்கப்பட்ட நெருப்புத் துண்டைப்போல எரிந்தது. பெண்ணுடலின் ரகசியங்களை அறிய கூச்ச சுபாவம் கொண்ட எனக்கு அப்போதெல்லாம் சினிமாவே உதவியது.

“கபாலி’யில் நடிக்க ரஜினி எடுத்த முடிவு பாராட்டுக்கு உரியது!” – ஜி.ராமகிருஷ்ணன்

ஒரு திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக இரண்டு அளவுகோல்களில் பொருத்திப் பார்க்கின்றனர். முதலாவது, அந்த படத்தின் வசூல். இரண்டாவது அந்தப் படத்தின் கலை, இலக்கிய, அழகியல் அம்சங்களில் காணப்படும்

“காதலர்களின் திருமண வாழ்க்கை தோற்றுப்போவது ஏன்?”

இன்று ஒரு நண்பர் தொலைபேசித்து தூக்கத்தை கெடுத்தார். ஒருவழியாக அவர் ஒரு பெண்ணை பிடித்து, காதலித்து, இப்போது இருவருக்கும் கல்யாணம் நடக்கப்போகும் அளவுக்கு அற்புதமாக வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்.

“ஆர்எஸ்எஸ் குருமூர்த்திகளின் சாணக்கியத்தனங்களை முறியடிப்போம்!”

“ஆடிட்டர் குருமூர்த்தி”யின் பேட்டி “தமிழ் இந்து”வில் வந்துள்ளது. ஆனால் விஷயம் ஆடிட்டிங் பற்றியல்ல. உண்மையில் அது ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் பேட்டி. அதன் சாரம் சாதியத்திற்கு வக்காலத்து வாங்குவது.

“குலோத்துங்கு”வை விட்டுவிட்டான் என்பதா இப்போது பிரச்சனை?

சில நாட்களாகவே என் மனதில் ஒரு போராட்டம். அச்சு ஊடகங்கள்  மட்டுமே வழக்கில் இருந்த அந்த  காலகட்டத்தில் நமது சமூகத்தில் இருந்த அரசியல் விழிப்புணவு மற்றும் பொதுநல

“வியட்நாம் வீடு’ திரைப்படம் மூலம் சுந்தரம் எப்போதும் நினைவு கூரப்படுவார்!”

கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் மறைந்ததாக கேள்விப்படுகிறேன். அவருக்கு என் அஞ்சலி. சிவாஜியின் திரைப்படங்களிலேயே நான் அதிகமுறை பார்த்தது ‘வியட்நாம் வீடா’கத்தான் இருக்கும். மானுடகுலம்

அணுத்தீமையறற உலகம் வேண்டுவோம்!

இன்று ஹிரோஷிமா தினம். 71 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் ஒரு மானுட பேரவலம் நடந்தேறியது. ஹிரோஷிமாவிலும் அதை தொடர்ந்து நாகாசாகியிலும் அணுகுண்டுகளை வீசி கொத்து கொத்தாக

“வானதி சீனிவாசனுக்கு பானி பூரி தர மறுத்தவன் எவன்டா…?”

ஹிந்தி படித்தவனுக்கும் வடமாநிலங்களில் வேலை இல்லை என்பதுதான் இன்றைய நிலை. ஆனால், தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க விரும்பும் ஆதிக்கவாதிகள், “ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும்” என்ற

“பசு எனக்கு மாதா அல்ல; மாடு மட்டும் தான்!”

“பசு மாடு மாதா மாதிரி. நமக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது. வயதான பசு மாட்டை கசாப்புக் கடைக்கு அனுப்புவது போல், தாய் வயதானால் கசாப்புக் கடைக்கு அனுப்புவீர்களா?”