கமல்ஹாசன் விதைத்துள்ள முற்போக்கு விதைகள்!
சில திரை ஆளுமைகள், பார்ப்பவர்களின் குணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி நற்குணங்களை விளைவிக்கவோ நீட்டிக்கவோ செய்வார்கள். நிஜத்தில் எப்படி என்பதை காட்டிலும் அவர் போதிக்க விரும்புவதை திரையில்,
சில திரை ஆளுமைகள், பார்ப்பவர்களின் குணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி நற்குணங்களை விளைவிக்கவோ நீட்டிக்கவோ செய்வார்கள். நிஜத்தில் எப்படி என்பதை காட்டிலும் அவர் போதிக்க விரும்புவதை திரையில்,
எதிர்காலம் சோஷலிசத்திற்கே… —————————————————- #புரட்சி ஆரம்பித்து விட்டது… ஆம்; ஆரம்பித்த #ரஷ்யப் #புரட்சி #உலகையே #குலுக்கியது. தொலைபேசி நிலையம், தந்தி அலுவலகம், வானொலி நிலையம், காவல் நிலையம், மின்சாரம், ரயில்வே, வங்கிகள்
மோடி அரசை விமர்சிப்பவரா நீங்கள்…? உங்கள் விமர்சனத்தின் உக்கிரத்தைப் பொறுத்து, எத்தனை நாள் நீங்கள் உங்கள் வாய் மூலம் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை அரசு
“ஆம். நான் திப்புவை கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான்
“கிழக்கிந்திய கம்பெனியின் குலைநடுக்கம்!” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில்
சுவாதி கொலை வழக்கு விசாரணையில், போலீஸ் ரூட்டுக்கு எதிர் ரூட்டில் பயணித்து ஒருமித்து குரல் கொடுத்த “பேஸ்புக் போராளி”களான திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகிய இருவருக்கும் இடையில்
“அரசு அதிகாரிகள் கட்டடத்தை இடிக்கும்போது காட்டிய அக்கறையில் சிறிதளவாவது அது கட்டப்படும்போது காட்டியிருந்தால்…?” என்ற ஆதகங்கம் மிகுந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. சென்னை போரூர்
உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று எண்ணுமளவுக்கு சமீபத்திய அவரின் பேச்சுக்கள் வெளுத்து வாங்குகிறது. ஆம், இது தான் இவரின் சொந்த முகமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருக்கிறது உயர் வகை பாதுகாப்பு வசதி கொண்ட மத்திய சிறை. இங்கிருந்து திங்கள் 31.10.2016 அதிகாலை 3 மணி அளவில்
ஜெயமோகனைப் போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதேயில்லை. தலை முத்திப் போன ஒரு நபர் இப்படித்தான் உளறுவார். ஒரு மத-சாதிய-இன-பால்-வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் கருத்துப் போராட்டம்-மாறுபாடு