ஆட்டு நலனுக்காக ஓநாய் அழுகிறது…!

உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று எண்ணுமளவுக்கு சமீபத்திய அவரின் பேச்சுக்கள் வெளுத்து வாங்குகிறது. ஆம், இது தான் இவரின் சொந்த முகமா?

பின் நவீனத்துவ அரசியல் பாதையில் விடுதலை சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்

“ஜெயமோகனை போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதே இல்லை!”

ஜெயமோகனைப் போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதேயில்லை. தலை முத்திப் போன ஒரு நபர் இப்படித்தான் உளறுவார். ஒரு மத-சாதிய-இன-பால்-வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் கருத்துப் போராட்டம்-மாறுபாடு

“சென்னை விமான நிலையத்தில் உணவு விலை அராஜகம்: ஃபீலிங் ப்ரவுடு…!”

ஏர்போர்ட்டில் உணவுகளை அராஜக விலையில் விற்பது என்கிற ட்ரிக்கை எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் ஏர்போர்ட்டுகளில் (சென்னை, பெங்களூர் இரண்டிலுமே) நான் கவனித்தவரை

“பசும்பொன் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

கேள்வி : “பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி

தேவர் குருபூஜை நாள் சிந்தனை: “பிரமலை கள்ளர் பெருமை (?)”

இன்றைய நாள் கருதி ஒரு மீள். இந்த பிரமலை கள்ளர் கூட்டம் இன்னும் பேரனுபவங்களை எனக்கு தந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை பிறிதொரு தருணத்தில் எழுதுகிறேன். # #

ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம்: ஒரு அறிவியல் பார்வை!

”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல்,

தீபாவளி நாள் சிந்தனை: “எது கொண்டாட்டம்?”

நரகாசுரன், கிருஷ்ணன், பூமாதேவி என சமய காரணக்கதைகளை மூலமாக கொண்டதுதான் தீபாவளி. ஓர் இனத்தை அழிக்க முனையும் அரசியல் வேறு அந்த காரணத்துக்கு பக்கத்துணை. அடிப்படையில் அது

நரகாசுரன் அந்தக்கால நக்சலைட்!

அப்போது என் மகளுக்கு எட்டு வயது அக்கம் பக்கத்தில் தீபாவளி பரபரப்பு. குடும்பம் கொண்டாடவில்லை என்றாலும் தெருவே தீபாவளியை மகள் கண்ணில் காட்டியது. ஏம்ப்பா…. நம்ம வீட்ல

“தீபாவளி என்பது தமிழர்களை அடிமைப்படுத்திய நாள்!”

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதல் நாள்,